1.பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்
2.உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்
3.பகுதி பகுதியாக முதலீடு செயவும்
4.ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்
5.வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு நம்முடையதாகஇருக்கவேண்டும்
6.லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும் ...
No comments:
Post a Comment